மூன்றாவது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் […]

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி […]

வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டதோடு பல்கலைக்கழக நுழைவாயில் அருகே  கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் […]

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே – திருகோணமலையில் மக்கள் போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க […]

தனியார் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எதிர்ப்பு – மட்டக்களப்பில் போராட்டம்!

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் […]

போராடத்தயாராகும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக […]

இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்பு – மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  போராட்டமொன்று […]

நள்ளிரவைத் தாண்டியும் தொடரும் தையிட்டி போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி […]

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பிற்கெதிராக போராட்டம்!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் […]

அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – மக்கள் போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு […]

error: Content is protected !!