வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டதோடு பல்கலைக்கழக நுழைவாயில் அருகே  கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.

நாடாளாவிய ரீதியில் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!