யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் சிரமதானம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவம் மற்றும் பொலீஸாரின் பங்களிப்புடன் சுகாதாரத் திணைக்களத்தின் […]

வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகன் பதவிப் பிரமாணம்!

வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க முன்னிலையில் […]

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்குச் சிறை!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் […]

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூபா முப்பது இலட்சம் நன்கொடை!

இலங்கையின் வடக்கு – கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான […]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி ஒப்புதல்! வர்த்தமானி வெளியீடு!!

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]

பிரதமராகக் கலாநிதி ஹரிணி!

இலங்கையின் புதிய பிரதமராக்க் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி […]

நேபாளத்தில் கோட்டா! நாட்டைவிட்டுத் தப்பி ஓடினாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் […]

ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி […]

error: Content is protected !!