இந்திய உதவித் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூபா முப்பது இலட்சம் நன்கொடை!

இலங்கையின் வடக்கு – கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான […]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி ஒப்புதல்! வர்த்தமானி வெளியீடு!!

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]

பிரதமராகக் கலாநிதி ஹரிணி!

இலங்கையின் புதிய பிரதமராக்க் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி […]

நேபாளத்தில் கோட்டா! நாட்டைவிட்டுத் தப்பி ஓடினாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் […]

ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி […]

வெற்றி என்னுடையதல்ல : அது உங்களது வெற்றி – வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி அனுரா ருவிற்றரில் பதிவு!

இன்றைய இந்த வெற்றி என்னுடைய வெற்றியல்ல : அது உங்களின் வெற்றி என்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள […]

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அனுர – நாளை காலை பதவியேற்பு!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் […]

முதற் சுற்று வாக்கு எண்ணிக்கையின் உத்தியோகபூர்வ முடிவுகள்!

நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முதலாவது சுற்று முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. […]

13 இலட்சம் வாக்குகளால் அனுரா முன்னிலையில் : வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் விஜித ஹேரத் எம்.பி!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக முதற் சுற்று வாக்குப்பதிவின் படி 13 […]

error: Content is protected !!