37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

இலங்கையின் 37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் […]

வெள்ளி ஹர்த்தால் இல்லை!

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் […]

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் […]

கிளிநொச்சியில் மூதாட்டி கொலை: நகைகள் கொள்ளை!

கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊற்றுப்புலம் […]

யாழ். பல்கலையில் ‘ராகிங்’கை கட்டுப்படுத்த பொலிஸ் உதவியை நாடுகிறது ஆணைக்குழு!

யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட […]

பிரதமரிடம் விடைபெற்ற ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்!

இதுவரை காலமும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக இருந்த போல் ஸ்டீவன்ஸ், தன்னுடைய பதவிக்காலம் முடிந்து இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் […]

செம்மணியில் தரையை ஊடுருவும் ராடர் மூலம் ஆய்வு: புதைகுழிகளைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத்தி இந்து மயானப் பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக […]

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர் வசதிகளை மேம்படுத்தப் பிரமர் உறுதி!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட சில அடிப்படை […]

பகிடிவதைக்கு மன்னிப்பே கிடையாது – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது, ஆனால் வன்முறை மற்றும் […]

error: Content is protected !!