இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் அதிக சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட […]
Archives
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். […]
13 ஐ விட அதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்து!
பதின்மூன்றாம் திருத்தத்துக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பக்கிகள் குறிப்பிட்டுள்ளனர். தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள் […]
ஐ. நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்!
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்றுக் காலை அவர் கட்டுநாயக்க […]
உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி […]
இலங்கைளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்கள்! இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யச் சந்தர்ப்பம்!!
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவை […]
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் […]
மூன்று குழந்தைகள் உட்பட 18 இலங்கையர்களுடன் மீன்பிடிப் படகு ஒன்று மொறீஸியஸ் கரையில் தஞ்சம்!
மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வாரம் மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து […]
துருக்கி நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 4 ஆயிரத்து 300 ஆக உயர்வு : 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு!
துருக்கி – சிரியா எல்லையில் பதிவாகிய பாரிய இரு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் […]
யாழ். மாநகர முதல்வருக்குத் தடை விதித்து சபையைக் கலைக்குமாறு கோரும் மனு மீதான விசாரணை இன்று!
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த […]
