யாழ். மாநகர சபையில் ஐந்தாண்டு காலத்தில் நான்காவது முதல்வர் தெரிவு: நாளையும் ஒத்திப்போகும் சாத்தியம்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய மக்கள் […]

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் நாளை 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை விரிவுரைகளைப் புறக்கணிக்கவுள்ளனர் […]

ஆனோல்ட்டின் முதல்வர் நியமனத்துக்கு எதிரான மணி அணியின் வழக்கு : கை வாங்கக் காலக்கெடு!

யாழ். மாநகர சபை முதல்வராகப் இம்மானுவேல் ஆனோல்ட் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் […]

யாழ். மாநகர முதல்வர் தெரிவுக்கு சொலமன் சிறிலை முன்னிறுத்த தமிழரசு முடிவு!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சூசைப்பிள்ளை சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் […]

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் அனுமதிக்கு எதிராகப் போராடத் தீர்மானம்!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் […]

கட்சியின் பெயரால் பொய் கூறி நிதி கேட்பவர்களுக்குப் பங்களிப்பு வழங்க வேண்டாம் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பகிரங்க வேண்டுகோள்!

தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில், அதன் செயலாளர் நாயகத்துக்குக் கூடத் தெரியாமல் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் […]

மீண்டும் யாழ். மாநகர முதல்வர் தெரிவு மார்ச் 10!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்  எதிர்வரும் 10 ஆம் […]

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு? கட்சி தாவியோருக்குக் ‘கல்தா’ கொடுக்கும் அதிகாரம் கட்சிச் செயலாளருக்கு!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிப்போரில், கட்சித் தாவல் […]

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பொறியியல் பீட மாணவி சாவு!

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட நிலையைில் சக மாணவிகளால் மீட்கப்பட்ட  பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீட  இறுதியாண்டு மாணவி ஒருவர் […]

அரசுக்கு எதிரான அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம் : 40க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவைத் தொழிற்சங்கங்கள் களத்தில்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை நீக்குதல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் […]

error: Content is protected !!