புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று 21ஆம் திகதி பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக […]
Archives
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பணிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காகக் கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பத்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். […]
சுத்தியலால் தாக்கப்பட்டநபர் உயிரிழப்பு
இந்தியாவின், இராமநாதபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]
பிள்ளைகள் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்போம்! ஜனாதிபதி தெரிவிப்பு
பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு […]
ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்
களுத்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்காக இன்று 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினால் […]
மன்னார், கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம்
மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய […]
மத்திய தபால் பரிமாற்றகத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கண்டுபிடிப்பு
மத்திய பொலிஸ் குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]
நானுஓயாவில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று 19 ஆம் திகதி […]
யாழில் இளைஞர் வெட்டி கொலை
யாழ் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டிக் கொலை […]
ஞானசார தேரருக்கு பதிலடிகுடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று 18 ஆம் திகதி திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை […]
