சர்வதேச தரத்திலான புதிய சட்டங்கள் விரைவில் – நீதியமைச்சர் தகவல்!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு […]

உணவுக்குள் 30 லட்சம் ரூபா ஹெரோய்ன் கடத்திய சாரதி சிக்கினார்!

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று மஹவ பொலிஸாரால் எசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சாரதியின் இருக்கைக்கு […]

கோத்தாவை விட ரணில் மோசமானவர் – கஜேந்திரகுமார் எம்.பி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபாயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த […]

முல்லைத்தீவில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்!

முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் […]

கடன் தொல்லை! உயிரை விட்ட குடும்பஸ்தர்!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

யாழில் தீவிரமடையும் டெங்கு! இருவர் உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் […]

மன்னாரில் 24000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்டதோடு ,சந்தேகநபர் […]

காத்தான்குடி பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் […]

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்து! நீதிமன்றில் வழக்கு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. […]

புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்த உக்ரைன்!

உக்ரைன் – ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் […]

error: Content is protected !!