கிளிநொச்சி போராட்டத்தில் பொலிஸாரின் அடாவடி: பல்கலை மாணவர்கள் கைது – சிறிதரன் எம்.பி மீதும் தாக்குதல்

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை பயங்கரவாதம் என முத்திரை குத்தி அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் – நீதிமன்றில் சாலிய பீரிஸ்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான […]

விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழப்பு!

தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தென்னகும்புர – ராகல வீதியின் ஹராகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். […]

வரி அதிகரிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்

எரிபொருள் கூட்டுத்தாபனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறவிடப்படும் 18 வீத வற் வரியை உடனடியாக […]

மதுபோதையில் வந்து வீட்டில் தகராறில் ஈடுபடும் மனைவி – விவாகரத்து கோரும் கணவன்..!

மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து மனைவி தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து […]

விஜய்யுடன் இணைந்து பயணிக்க தயார் : வாழ்த்து கடிதத்தை பகிர்ந்த ஜீவன்

“சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற […]

விசேட சுற்றிவளைப்பில் 660பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை […]

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் […]

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

error: Content is protected !!