தனிப்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் மத்துகம பிரதேசத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று 16ஆம் திகதி இரவு 11.40 மணியளவில் […]
Archives
தொடரும் இந்தியாவின் நிவாரண உதவிகள்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. […]
அரிசியை அதிக விலைக்கு விற்றவருக்கு 110,000 ரூபா அபராதம்
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக […]
கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
இன்று 16ஆம் திகதி கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க எதிர்பார்ப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் மூலம் செக்கனுக்கு […]
சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் […]
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் அறிவிக்க நாளை வரை அவகாசம்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் அறிவிக்குமாறு, கைத்தொழில்துறையினரிடம் தொடர்புடைய […]
மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் நீர் விநியோகம் தடை
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய […]
மேல் மாகாணத்தில் 2,500 மேற்பட்ட படையினர் மக்கள் பாதுகாப்பிற்கு
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக […]
கொலைகள் செய்ய திட்டமிட்டவர் துப்பாக்கியுடன் கைது
அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு […]
“நாடு முழுவதும் ஒன்றாக” எனும் திட்டத்தின் கீழ் நேற்று 981பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று 14ஆம் திகதி 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு […]
