நானுஓயாவில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று 19 ஆம் திகதி […]

யாழில் இளைஞர் வெட்டி கொலை

யாழ் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டிக் கொலை […]

ஞானசார தேரருக்கு பதிலடிகுடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று  18 ஆம் திகதி திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை […]

வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு படுத்த புதிய குழு நியமனம்

வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது. சுகாதார […]

மலையக ரயில் தடம் புரள்ளவு தொடர்பாக புதிய கருத்து

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் அபாயகரமான இடமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்

மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான […]

மகனை காப்பாற்ற சென்ற தந்தை குளவி கொட்டி உயிரிழப்பு

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் தமது 11 […]

மருந்து வகைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை

மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான […]

குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கொண்டு செல்ல அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கடத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை […]

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை  நீக்க அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை  நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய அரச சபையின் 1971 […]

error: Content is protected !!