தாதிய ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட […]

போதைப்பொருள் விற்பனை செய்த கணவன் மனைவி கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது […]

யாழ்ப்பாணப் பிரஜை இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ […]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் […]

களுவாஞ்சிகுடி விபத்தில் மூவர் படுகாயம்

மட்டகளப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு […]

அமெரிக்கப் பெண் கண்டியில் உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள […]

19 லட்சத்தைக் கடந்துள்ள சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விசேட அறிவிப்பு

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ […]

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் விடுவிப்பு

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் […]

உயர் நீதிமன்றதில் இன்று வித்யா கொலை வழக்கு விசாரணை

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு  சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை […]

error: Content is protected !!