குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று 29ஆம் திகதி பிற்பகல் தான் அணிந்திருந்த சறத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை […]
Month: October 2025
பலாலி காணி தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்
யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், […]
பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிதாக ஆணைக்குழு!
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மகளிர் ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார […]
போலிஸ்மா அதிபரை பாராளுமன்றம் அழைக்க எதிர்கட்சி கோரிக்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சியினர் சபாநாயகர் ஜகத் […]
இந்தியாவில் இருந்து நாடு கடத்தபட்ட இலங்கையர்கள்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த மூவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த […]
நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் கைது
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் நேற்று 27ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]
Govpay மூலம் போக்குவரத்து துறைக்கான அபராதம் இன்றிலிருந்து
டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று 28ஆம் திகதி கிளிநொச்சி […]
யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!
யாழில், இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின்போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று 27ஆம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். […]
அனுமதி இன்றி கட்டடம் கட்டுவொருக்கு எதிராக சட்டநடவடிக்கை!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று […]
அதிகளவு வெளிநாட்டு சிகரெட்கள் கண்டுபிடிப்பு!
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று 26ஆம் திகதி களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை […]
