மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி ஊடகப் பரப்பிலிருந்து இன்று விடைபெற்றார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதி என அறியப்பட்ட மூத்த […]
Year: 2025
தையிட்டி விகாரையை அகற்றக்கோரும் போராட்டத்துக்கு சிறீதரன் எம். பியும் ஆதரவு!
வலி. வடக்கு – தையிட்டிப் பகுதியில் விகாரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தமது காணிகளை இழந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு இழப்பீடு வேண்டாம் […]
“எமது நிலம் – எமக்கு வேண்டும்” தையிட்டி விகாரை நிலத்தைக் கோரி உரிமையாளர்கள் செவ்வாய் முதல் போராட்டம் : பேதமின்றி ஆதரவு தரக் கோரிக்கை!
“யாழ்ப்பாணம் – வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் சண்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குப் பதிலாக மாற்றுக்காணியை ஏற்றுக்கொள்வோம் என்ற […]
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு ஆணைக்குழு வேண்டுதல்!
தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்ளைக்கு அமைவாக – கொள்கை மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் […]
டயானா கமகே மீதான பிடியாணை இரத்து!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் […]
கடவுச்சீட்டு விநியோகத்தை 24 மணிநேரமும் செயற்படுத்தத் தீர்மானம்: நாள் ஒன்றுக்கு நாலாயிரம் வழங்க ஏற்பாடு!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் […]
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய திருத்தங்கள் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகச் […]
சித்திரவதைக் குற்றச்சாட்டில் நான்கு பொலீஸார் பணிநீக்கம்!
மாத்தறை மாவட்டத்தில் உள்ள பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைச் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் […]
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ வெறும் எண்ணக்கரு அல்ல : அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமன்று. அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. அது […]
வடக்கு மாகாண ‘கிளீன் ஶ்ரீலங்கா’ நாளை ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஶ்ரீலங்கா (தூய இலங்கை) செயற்றிட்டத்தின் வடக்கு […]