பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். […]
Year: 2025
தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரை போராட்டத்தில் பதற்றம் பலர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் […]
“முழு நாடும் ஒன்றாக” செயல் திட்டத்தில் 945 பேர் நேற்று கைது
நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும், “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் […]
63 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் […]
குழிக்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று […]
யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
யாழில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது
இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான […]
பொம்மைவெளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு
யாழ்- பொம்மைவெளி பகுதியில் இன்று 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியைச் சேர்ந்த […]
10 கி.மீ. ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று 20ஆம் திகதி காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் […]
உலக வங்கியின் நிதி உதவி இலங்கைக்கு
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று […]
