ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவி விலகக்கோரி பணிப் புறக்கணிப்பு!

ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற […]

புலமைப்பரிசில் முடிவுகளை வெளியிடத் தடை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் […]

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் பங்காற்றியவர்களுக்கு ஜனாதிபதி அநுரா நன்றி தெரிவிப்பு!

இலங்கையில் புதியதொரு அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவதற்குச் சிறப்புப் பங்காற்றிய புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி தனது […]

புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு!

இலங்கையின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய […]

வலி வடக்கு காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை!

கடந்த 34 வருடங்களுக்கு மேலாகப் படையினரால் வலிந்து கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் காணிகளைப் படிப்படியாக விடுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

அமைதியான முறையில் வாக்களிப்பு ஆரம்பம்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியது. காலை 7.00 மணி முதல் […]

வாக்களிப்பு நிலையத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் சாவு!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் கடமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் […]

மத்திய நிலையங்களில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள்!

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண நிர்வாக […]

பலாலி வீதி தோலகட்டி சந்தி வரை 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காகத் திறப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான பகுதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் […]

error: Content is protected !!