வடமராட்சி கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்..!

யாழ்ப்பாணம் –  வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

வெற்றி கிண்ணத்தை கைப்பற்றிய சென்.யூட்ஸ் அணி..!

வவுனியாவில் தாயக விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் “வன்னி உதைபந்தாட்ட சமர்” எனும் உதைபந்தாட்ட போட்டியின் ஏழாவது போட்டி வவுனியா […]

வவுனியாவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து !

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற   விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் […]

காலநிலை தொடர்பில் அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் […]

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள்!

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த […]

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள்!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று […]

இலங்கையின் சுதந்திர தின ஒத்திகையில் மாற்றம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு […]

துஷ்பிரயோகத்துக்குள்ளான167 சிறுமிகள் கருத்தரிப்பு!

நாட்டில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000க்கும் மேற்பட்ட குற்றச் […]

error: Content is protected !!