வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் நியமனம்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் 5 மாவட்டங்களினதும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். […]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் 28 பேருக்கு உள்நுழைவுத் தடை நீக்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை […]

என்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனே விசாரணைகள் நடக்கின்றன – கஜேந்திரகுமார் எம்.பி விசனம்!

பொலிஸ் திணைக்களம் அமைச்சு மட்டத்திலிருந்து வரும் உத்தரவுகளுக்கு அடி பணியாது சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும், தன்னைக் குற்றவாளியாக்கும் நோக்குடனேயே […]

பல்கலைக் கழக விரவுரையாளர்களின் வரவுப் பதிவைக் கட்டாயமாக்கக் “கோப்” குழு பரிந்துரை !

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் போதனைசார் வள ஆளணியினரும் தமது வேலைத்தளங்களில் உள்வருகை […]

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து : பள்ளிச் சிறார்கள் பதினொரு பேர் படுகாயம்!

அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததனால் 11 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் […]

பல்கலைக் கழகங்களிடமிருந்து பகிடிவதை குறித்து தனித்தனியாக அறிக்கை கோருகிறது உயர் நீதிமன்றம்!

கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பகிடிவதைகள் மற்றும் பதிவான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக் […]

உள்ளூராட்சி வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு யோசனை முன்வைப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர […]

பயங்கரவாதத் தடைச்சட்ட கைது; 6 வீதமானோர் மீதே வழக்கு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 6 வீத்த்துக்கும் குறைவானோர் மீதே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் […]

தேடப்பட்டவர் போலிக் கடவுச் சீட்டுடன் கைது!

கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் […]

ரணில் – பெரமுன உறவில் விரிசல்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், இடையில் மூண்டிருந்த ‘அரசியல் போர்’ காரணமாக இரு தரப்புக்கும் இடையே பெரும் […]

error: Content is protected !!