நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியும், அதன் சாதக பாதகங்களை ஆராயும் […]
Month: April 2023
எதிர்காலப் போராட்டங்கள் பற்றி ஆராய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று கூடுகிறது!
அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட […]
சிறுவர்களைத் தாக்கும் இன்புளுவன்சா நோய்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு குழந்தை நல மருத்துவர் கோரிக்கை!
இலங்கையில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு லேடி […]
புல்மோட்டையில் புதிதாகப் புத்தர் சிலை : அடாத்தாகத் தமிழ் – முஸ்லிம் நிலங்களைப் பறிக்கும் பிக்குகள் குழு!
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியிலுள்ள பொன்மலை என்ற மலைப் பகுதியிலும், அந்த மலையை […]
பருத்தித்துறையில் கடற்றொழிலாளர் போராட்டம் : பருத்தித்துறை வீதி முடக்கம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத […]
யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித […]
சித்த வைத்திய அலகுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி!
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக் […]
இருபாலையில் அனுமதி இல்லாமல் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : 13 சிறுவர்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் […]
கல்வி அமைச்சர் உத்தரவாதம் தந்தால் விரிவுரையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் – ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு!
அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு கிடைக்குமாயின் தமது பணிப் புறக்கணிப்பை கைவிடப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு […]