அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி எனக் கண்டித்துத் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் […]
Month: March 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த ஆசிரியர் பற்றாக்குறை: திருத்தப் பணிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் நீடிப்பு!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கால வரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. […]
கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரிக்குக் குவியும் பாராட்டுகள்!
யாழ்ப்பாணம் சென் .ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் போது, மாணவர்களின் முன்னோடியான […]
தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற பாடசாலை மாணவன் : வயர்களில் சிக்கியதனால் உயிர் தப்பினார்!
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க […]
தமிழரசுக்காக ஈ.பி.டி.பி யிடம் ஆதரவு கோரினார் சிறீதரன் – பகிரங்கமாகப் போட்டுடைத்தார் ஈ.பி.டி.பியின் பேச்சாளர் !
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் […]
தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலைய நேர அட்டவணையில் மாற்றம் -15 ஆம் திகதி பரீட்சை இல்லை : 16 முதல் மீள் ஒழுங்கு அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை அடுத்து தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் […]
அஞ்சல் சேவை இனி அத்தியாவசிய சேவை: வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனம்!
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. […]
தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தின் முடிவை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்கிறார் ஜனாதிபதி!
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், […]
தபால் மூல வாக்களிப்பு மார்ச் 28 தொடங்காது – புதன்கிழமைக்குள் நிதி தேவை என்கிறார் ஆணைக்குழுத் தவிசாளர் !
திறைசேரி 500 மில்லியன் ரூபாவை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் தேர்தல் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பாவிட்டால் அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 28 முதல் 31 […]
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைவது பற்றிப் பரிசீலிப்போம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திட்டவட்டம்!
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை உணர்ந்து, அவற்றைத் தெற்கிற்கு கொண்டு சென்று இனிவரும் போராட்டங்களின் போது தமிழ் மக்களின் […]
