யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு […]
Year: 2023
தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் இன்று!
ஈழ விடுதலைப் போரின் முதல் உயிர்க் கொடையாளி தியாகி பொன். சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, […]
யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு […]
ஹெரோயின் போதையில் மிதந்த 10 வயதுப் பாலகன் கைது : இன்னும் பல சிறுவர்களுக்கும் பழக்கம் உண்டு என ஒப்புதலளிப்பு!
உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் […]
பெண்ணுடன் தனித்திருந்த பாதிரியார் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!
தேவாலயமொன்றில் உதவி அருட்தந்தையராகப் பணிபுரியும் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவர் , 24 வயது இளம் பெண்ணுடனும், மதுபானப் […]
சிறுவர் வன்முறைக்குப் பெற்றோரின் அக்கறை இன்மையும் ஒரு காரணம் என்கிறார் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் !
பெற்றோரின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், சிறுவர்கள் மீதான அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்று […]
முல்லைத்தீவில் வனவளத் திணைக்களப் பிடியிலிருந்து 29ஆயிரம் ஏக்கரை விடுவிக்க இணக்கம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் […]
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் […]
பழக்கடை வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது!
யாழ்ப்பாணம் நகரை அண்டிய மனோகரா திரையரங்குச் சந்திப் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை […]
பொதுநூலக எரிப்பின் 42 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!
யாழ்ப்பாணம் பொது நூலகம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் […]
