திறைசேரி 500 மில்லியன் ரூபாவை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் தேர்தல் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பாவிட்டால் அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 28 முதல் 31 […]
Year: 2023
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைவது பற்றிப் பரிசீலிப்போம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திட்டவட்டம்!
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை உணர்ந்து, அவற்றைத் தெற்கிற்கு கொண்டு சென்று இனிவரும் போராட்டங்களின் போது தமிழ் மக்களின் […]
காணாமல் போன மொரட்டுவ பல்கலையின் புதுமுக மாணவன் தனித்திருந்த நிலையில் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழகப் புதுமுக மாணவன் ஒருவர் தெல்லிப்பளையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தனித்திருந்த போது […]
சாவகச்சேரியில் வீடுடைத்த பெண் உட்பட இருவர் கைது!
சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது!
யாழ்ப்பாணக் கடற்பரப்பரப்பினுள் அத்துமீறி, உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் – […]
வடக்கின் பெரும் போரில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி! (மேலதிக படங்கள் இணைப்பு)
( மேலதிக படங்கள் இணைப்பு : படப்பிடிப்பு – ஐ. சிவசாந்தன்) “வடக்கின் பெரும் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் […]
யாழ். மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் […]
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத் தலைவி கைது!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று […]
யாழ். மாநகர சபையில் ஐந்தாண்டு காலத்தில் நான்காவது முதல்வர் தெரிவு: நாளையும் ஒத்திப்போகும் சாத்தியம்?
யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய மக்கள் […]
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நாளை முதல் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் நாளை 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை விரிவுரைகளைப் புறக்கணிக்கவுள்ளனர் […]
