யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம் ,26 ம் திகதிகளில் […]

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வெள்ளியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை […]

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப […]

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 24 விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் […]

மக்கள் மாற்றத்தை உணரும் வகையில் அரச இயந்திரம் செயற்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தல்!

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ள […]

கிழக்குப் பல்கலைக்கும் பதில் துணைவேந்தர் நியமனம் – பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன் […]

தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்டின் ரெய்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து அபிவிருத்தி முன்னுரிமைகள் […]

யாழ். கைதடியில் பாதகச் செயல் ; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பிறந்து சில நாள்களே மதிக்கத்தக்க, தொப்புள் கொடி கூட […]

குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது : ஒருவர் இராணுவ வீரர்!

“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு பயணிகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மக்களுடன் மக்களாக புகையிரதத்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர் பிமல்!

புகையிரதப் பயணத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி […]

error: Content is protected !!