அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பொறியியல் பீட மாணவி சாவு!

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட நிலையைில் சக மாணவிகளால் மீட்கப்பட்ட  பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீட  இறுதியாண்டு மாணவி ஒருவர் […]

அரசுக்கு எதிரான அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம் : 40க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவைத் தொழிற்சங்கங்கள் களத்தில்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை நீக்குதல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் […]

விலைவாசி, விலை உயர்வு தவிர்க்க முடியாதது : போராட்டங்களால் பயனில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி, விலை உயர்வு தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. […]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டுக்குழு அடாவடி!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, போதனா வைத்தியசாலையின் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த […]

சர்வதேச வர்த்தகக் கண்கட்சிக்கான மூன்று வருட வரி நிலுவை செலுத்தப்பட்டது : வரி முற்பணத்தைச் செலுத்தக் கோருகிறது யாழ். மாநகர சபை!

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் […]

ஆர்ப்பாட்டத்தின் போது பொலீசார் தாக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயம்!

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களில் காயமடைந்துள்ளள பலர் […]

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிக்காதீர்கள் – ஜனாதிபதியிடம் கோர வட பகுதிக் கடற்றொழிலாளர்கள் தீர்மானம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்று […]

வடக்குக்கு தெற்கில் இருந்து சிற்றூழியர்களை நியமிக்கப் பிரயத்தனம்!

வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு […]

அரசுக்கெதிராக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. […]

புத்தூர் – நிலாவரையில் திடீர் புத்தர் : பிரதேச சபையின் தலையீட்டால் அகற்றப்பட்டார்!

யாழ்ப்பாணம், புத்தூர் – நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலையால் பதற்ற நிலை ஏற்பட்டது. எனனும், பிரதேச சபையின் தலையீட்டை […]

error: Content is protected !!