நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக […]
Category: செய்திகள்
வடக்கில் தென்னிலங்கை வாசிகளை நியமிக்க இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களை வடக்கில் நியமிப்பது அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. […]
உலக வங்கிக் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதியுதவியில் […]
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் போராட்ட முஸ்தீபு!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று முதல் போராட்டங்கள் […]
அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல்!
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் நவம்பர் 8 […]
ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை […]
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய […]
யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம்!
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் […]
அமெரிக்கத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!
வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை […]
நல்லூரானுக்கு நாளை கொடி!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை – ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலை […]
