பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு […]

மிக்ஜாம் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகர்கிறது : இலங்கையில் இடியுடன் கூடிய மழைக்குச் சாத்தியம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 […]

புத்தளத்தில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு!

புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொம்பன் யானைகள் […]

கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு : மாணவர்களையும், பீடாதிபதிகளையும் தண்டிக்கக் கோரி வீதி மறிப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி […]

ஐசிசியில் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை […]

மாமனிதா் ரவிராஜின் நினைவு நிகழ்வு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச […]

கச்சேரியை மறித்துக் கடற்றொழிலாளா்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலக […]

தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பேச அனுமதிக்காதது மிகப் பெருந்தவறு – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை […]

வடக்கில் முதலிடச் சீனர்கள் ஆர்வம் : மக்களும் அதனையே விரும்புகிறார்கள் – யாழில் சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவிப்பு!

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்று இலங்கைக்கான […]

மேய்ச்சல்த் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது! மாணவர்களை மீட்கத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர வேண்டுகோள்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 […]

error: Content is protected !!