இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஏலக்காய் மீட்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடப்படவிருந்த சுமார் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஏலக்காயினை தமிழக பொலிசார் கைப்பற்றியுள்ளனர். […]

நோயாளர் வண்டியைக் கூட கொண்டுசெல்ல முடியவில்லை!

கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி கூட செல்ல […]

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஸ்ரீதரன் கடிதம்!

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு […]

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

வட் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (செவ்வாய்கிழமை) […]

பாலியல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது!

சக பெண் ஊழியர் ஒருவரைப்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்றைய தினம் பொலிஸாரினால் […]

நுகர்வோரை இணையத்தில் இணைக்க நடவடிக்கை!

ஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளை தயார்படுத்தும் வகையில், நுகர்வோரை இணையத்தில் இணைக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தத் தீர்மாளித்துள்ளதாக பெருந்தோட்ட […]

இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள்!

நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க […]

கர்நாடகாவில் பதற்றம்: ஊரடங்கு பிறப்பிப்பு!

கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா […]

இஸ்ரேலிய குண்டுவெடிப்பு சதி : நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, […]

error: Content is protected !!