இஸ்ரேலிய குண்டுவெடிப்பு சதி : நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் உத்தரவுப்படி வெடிகுண்டு தாக்குதல் நடத்த குறித்த நால்வரும் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!