படகுகளில் கறுப்புக் கொடி கட்டி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

சுமார் 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி கட்டி இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் இருவருக்கு முறையே ஆறு மாதசிறை தண்டனை மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!