வடக்கு காஸா பகுதிக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் […]
Category: செய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து: 9 பேர் உயிரிழப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று துனீசியா கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். […]
தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை: வலுக்கும் விவசாயிகளின் போராட்டம்
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடத்தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]
யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவன் உயிரிழப்பு!
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்.பல்கலைகழகத்தைச் சேந்ந்த ரமேஷ் சகீந்தன் என்ற 22 வயதான மாணவர் […]
போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி அதிக விலைக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த ரத்மலானை காலி வீதியில் […]
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் […]
பற்பசை, சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இராசாயனங்கள்?
சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவை தூள் , நீரை உட்புகவிடாத துணிகள் போன்றவற்றில் உடலின் […]
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு கொலை : இருவர் கைது
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் […]
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்!
வவுனியாவில் 14,783.38 ஹெக்டேர் நிலப்பரப்பில் 44,588.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். […]
