ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் […]
Author: JNewslk
மூன்று குழந்தைகள் உட்பட 18 இலங்கையர்களுடன் மீன்பிடிப் படகு ஒன்று மொறீஸியஸ் கரையில் தஞ்சம்!
மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வாரம் மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து […]
துருக்கி நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 4 ஆயிரத்து 300 ஆக உயர்வு : 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு!
துருக்கி – சிரியா எல்லையில் பதிவாகிய பாரிய இரு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் […]
யாழ். மாநகர முதல்வருக்குத் தடை விதித்து சபையைக் கலைக்குமாறு கோரும் மனு மீதான விசாரணை இன்று!
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த […]
பெப். 8 இல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிக் சட்டத்துக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் எதிர்வரும் 8 […]
வடக்கில் இருந்து கிழக்குக்கு பேரணியின் நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் !
இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகியவற்றைச் சர்வதேச […]
இலங்கையில் கிராமிய போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மேலும் 50 பேருந்துகளை வழங்கியது இந்தியா!
இந்திய அரசாங்கத்தின் பொருளாதார உதவித் திட்டத்தின் கீழ் மேலும் 50 பேருந்துகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் […]
ஒற்றை ஆட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு : தேசத்தைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
“ஒற்றை ஆட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த தேசத்தைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க […]
“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” பேரணி ஆரம்பம்! (மேலதிக படங்கள் இணைப்பு)
இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவ […]
ஹர்த்தாலால் யாழ். நகர் வெறிச்சோடியது!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். நகரில் கடைகள் பூட்டப்பட்டு, சன நடமாட்டமின்றி நகரம் […]
