தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைப்பு!

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது […]

தினேஸ் சாஃப்டரின் உடற்கூற்று மாதிரிகளைப் பாதுகாப்பாகப் பேணுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் உடலில் இருந்து பாகங்கள் அல்லது உடற்கூற்று மாதிரிகள் பெறப்பட்டிருந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் பேணுமாறு நீதிமன்றத்தால் […]

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பாதீடு தோல்வி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் […]

உள்ளூராட்சித் தேர்தல் 2023 : தடங்கல் தொடர்பில் ஆராய அவசரமாகக் கூடுகிறது ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைக்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை இன்று முதல் ஒவ்வொரு மாவட்டத் தெரிவத்தாட்சி […]

அத்தியடியில் ’பிக்கானால்’ தாக்கி பெண் படுகொலை! கொலைச் சந்தேக நபர் தப்பிச் செல்லும் காணொலி விசாரணையாளர்களுக்குக் கிடைத்தது!!

யாழ். நகருக்கு அண்மையாகவுள்ள அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் ‘பிக்கானால்’ தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்பு நாளை! வெல்லும் வாய்ப்பு உண்டா?

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் […]

உள்ளூராட்சித் தேர்தல் 2023 – மார்ச் 9 தேர்தல் நடக்குமா? நிதி விடுவிப்பின்றி அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட காகிதாதிகளை […]

கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு […]

அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் […]

அன்று தமிழர்களின் வீடுகளை எரித்தவர்கள் இன்று என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மீது ருகுண துணைவேந்தர் பகிரங்கக் குற்றச்சாட்டு!

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த […]

error: Content is protected !!