யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் […]
Author: JNewslk
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா நாளை திறப்பு!
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள […]
தேர்தல்கள் சீர்குலைவதைக் கண்டிக்கிறது இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்!
இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் திட்டமிடப்பட்டபடி நடத்த விடாமல் அரசாங்க அதிகாரிகள் சீர்குலைக்க முனைவதை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் […]
பேராசிரியர் விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு செவ்வாயன்று : பல்கலையில் அஞ்சலி நிகழ்வுக்கும் ஏற்பாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி, […]
எதிர்வரும் நவம்பர் வரை தேர்தலை ஒத்திவைக்கத் திட்டம்!
நிதி நெருக்கடி காரணமாக இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 9 ஆம் திகதி முதல் குறைந்தது 8 மாதங்களுக்கு […]
முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர் […]
யாழ். மாநகர சபைக்கான நிலுவையைச் செலுத்தாமல் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு அனுமதி இல்லை – யாழ். மாநகர சபையில் தீர்மானம்
எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடை பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் […]
கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் மாவனெல்ல பிரதேச சபைத் தலைவர் தற்காலிகமாகப் பதவி நீக்கம்!
கட்டட அனுமதி ஒன்றுக்காக ரூபா இரண்டு மில்லியன் கையூட்டாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில், விசாரணைகள் முடிவடையும் வரை மாவனெல்ல […]
இந்திய விசா விண்ணப்ப நிலையத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்? : விசா சேவைகள் இடைநிறுத்தம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய வீசா விண்ணப்ப நிலையமான ஐ.வி.எஸ் குளோபல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை […]
மக்களின் ஜனநாயக உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள்!
இலங்கை வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி, […]
