வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய […]
Author: JNewslk
தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு […]
உட்கட்சி விரிசல் உக்கிரம் : தமிழரசின் தலைவர் தெரிவைப் பிற்போடத் திட்டம்?
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விரிசல்கள் காரணமாக கட்சித் தலைவர் தெரிவுக்கான தேர்தல் கடைசி நேரத்தில் பிற்போடப்படலாம் […]
சீனாவின் செயற்பாடுகளுக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் – நாடாளுமன்றில் சித்தார்த்தன் எம்.பி!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனாவின் செயற்பாடுகளைத் தடுக்கக் கூடிய வகையில் இலங்கை வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் […]
இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – […]
தெல்லிப்பளை வாள்வெட்டுத் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது! வாகனமும் மீட்பு!! – Update
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் […]
தெல்லிப்பளையில் வாள் வெட்டு : இளைஞர் படுகாயம்! வாள்வெட்டுக் குழு மீது பொலீஸார் சுட்டும் பலன் இல்லை!!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் […]
பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு […]
மிக்ஜாம் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகர்கிறது : இலங்கையில் இடியுடன் கூடிய மழைக்குச் சாத்தியம்!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 […]
புத்தளத்தில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு!
புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொம்பன் யானைகள் […]
