அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் […]
Author: JNewslk
ஊழலில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!
“சர்ச்சைக்குரிய வகையில் புரியப்பட்ட குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று […]
பத்தாவது நாடாளுமனத்தின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பம்!
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் தெரிவும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் […]
ஹரின் பெர்னாண்டோ கைது!
தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற […]
சோலர் இணைப்பு அனுமதியில் முறைகோடு : ஜனாதிபதி செயலகத்துக்கு மீண்டும் முறைப்பாடு!
வடக்கு மாகாணத்தில் – குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சோலர் இணைப்புக்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் அனுமதியில் முறைகேடுகள் இடம்பெறுவதாக […]
கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து படையினர் வெளியேற்றம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த 29 வருடங்களாக நிலைகொண்டருந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியறி வருகின்றனர். தனியாருக்குச் […]
சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று […]
ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பதவி விலகக்கோரி பணிப் புறக்கணிப்பு!
ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற […]
புலமைப்பரிசில் முடிவுகளை வெளியிடத் தடை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் […]
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் பங்காற்றியவர்களுக்கு ஜனாதிபதி அநுரா நன்றி தெரிவிப்பு!
இலங்கையில் புதியதொரு அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவதற்குச் சிறப்புப் பங்காற்றிய புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி தனது […]
