வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இரண்டே வயதான குழந்தை..!

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது […]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் சட்டமாகிறது..! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் […]

சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை…!

சித்திரை புத்தாண்டு தினங்களில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளில்  முட்டி உடைத்தல் மற்றும் குருடனுக்கு உணவளித்தல் ஆகிய விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற சமூக வலுவூட்டல் […]

இலங்கையில் 52 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்..! – தலைமறைவான சந்தேகநபர்

தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை […]

பரீட்சை திணைக்களம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!

எதிர்காலத்தில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் […]

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என […]

அரிசியின் விலையேற்றத்தை குறையுங்கள்..! கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு…!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று(09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் […]

இலங்கை தமிழர்களை இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது – எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்!

இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்வது நியாயமான வாதம் அல்ல […]

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..! புத்தாண்டில் மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி நேற்று […]

பண்டிகை காலத்தில் சிறைக்கைதிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு..!

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்கு பார்வையாளர்களைக் […]

error: Content is protected !!