வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றையதினம் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதனை தொடர்ந்து […]
Archives
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே – அருட்தந்தை மா.சத்திவேல்!
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் […]
இரு முக்கிய கட்சிகளுக்கு இடையில் சட்டவிரோத வாகன பரிமாற்றம் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும் பிரதான இரு […]
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலைவரம்!
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் […]
அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : இருவர் கைது!
அநுராதபுரம்-கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள ஒளுகறந்த குளத்துப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸ் விசேட […]
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாகச் சர்ச்சை!
வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த […]
நாட்டின் சில பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் […]
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 25 படுகாயம்!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் […]
கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 ரூபாவை விடவும் […]
யாழில் கால்பந்து விளையாடிய இளைஞன் மரணம்!
யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த துயர சம்பவம் […]
