இந்தியாவில் இருந்து நாடு கடத்தபட்ட இலங்கையர்கள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த மூவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த […]

நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் நேற்று 27ஆம் திகதி  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

Govpay மூலம் போக்குவரத்து துறைக்கான அபராதம் இன்றிலிருந்து

டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று 28ஆம் திகதி கிளிநொச்சி […]

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

யாழில், இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின்போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று 27ஆம் திகதி  இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். […]

அனுமதி இன்றி கட்டடம் கட்டுவொருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று […]

அதிகளவு வெளிநாட்டு சிகரெட்கள் கண்டுபிடிப்பு!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று 26ஆம் திகதி களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை […]

வழக்குகளில் சிக்கும் யாழின் திடிர் பணக்காரர்கள்!

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா […]

வீடு ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று 26ஆம் […]

யாழில் ஹெரோயினுடன் போதைப்பொருள் வியாபாரி கைது

யாழ்,சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை 27ஆம் திகதி 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் […]

ராணுவதின் பேருந்து மோதி போலிஸார் ஒருவர் உயிரிழப்பு!

வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற […]

error: Content is protected !!