இன்று 12ஆம் திகதி இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல […]
Archives
பாடசாலை அதிபர் விளக்கமறியலில்
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் […]
முன்னாள் இராணுவ கேணலின் தடை உத்தரவு நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறாமல் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் […]
குடும்ப சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை
குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட தொழில்நுட்பக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழு விடயங்களை ஆராய்ந்து […]
சுற்றுலா செல்லும் போது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக […]
யாழில் 170 மில்லியன் ரூபாயில் உள்ளகவிளையாட்டு அரங்கு அமைக்க திட்டம்
வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் […]
நாளை தாதியர்கள் பணி புறக்கணிப்பு
நாளை வட மாகாணத்தில் 12 ஆம் திகதி காலை முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச தாதியர் உத்தியோகத்தர் […]
சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட வாசனைத் திரவியங்கள் மீட்பு
நாட்டுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார […]
இலங்கையர் இருவர் தென்கொரியாவில் உயிரிழப்பு
தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை […]
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து லொறியுடன் மோதி விபத்து
புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி […]
