அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகியோர் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் […]
Archives
கணவன் மனைவி போதைப்பொருளுடன் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் […]
கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை […]
வர்த்தகர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து […]
மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் […]
நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 1115 பேர் கைது
“முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கையின் கீழ் நேற்று 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் […]
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள GMOA
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 17 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் […]
காகிதப் பைகளை மாற்றிடாக பயன்படுத்த பரிந்துரை
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் […]
நாமல் ராஜபக்ஷ, எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]
இளம் குடும்பஸ்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]
