கொட்டித் தீர்த்த கன மழை…! 2,192 பேர் பாதிப்பு…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 652 குடும்பங்களை சேர்ந்த 2,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது […]

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் – மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறும் அபாயம்! ஐ.நா விடுத்த எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் […]

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பங்களாதேஷ் பிரஜை!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்றையதினம்(19)  கரையொதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, […]

கிழக்கில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் இருப்பு…!தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்.!வியாழேந்திரன் குற்றச்சாட்டு.!

  தமிழினத்தை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். […]

கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து தெயுந்தர கடற்பகுதியில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் என […]

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

யாழ்ப்பாணத்தில் தவறான செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய […]

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை […]

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் […]

திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் விலை அதிகரிப்பு

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலைகளை […]

14,000 ஆயிரம் கால்நடை பண்ணைகளுக்கு பூட்டு

  இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது […]

error: Content is protected !!