மீட்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ குழுவை அனுப்பியது ஜப்பான்

டித்வா புயலின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு […]

டித்வாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு யுனிசெப் நிறுவனம் உதவி

‘டித்வா’ புயலின் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து […]

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் […]

நீர்மட்ட அதிகரிப்பால் கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் 2 வான்கதவுகள் இன்று 4ஆம் திகதி 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. […]

வடக்கில் பிரதான வீதிகள் சீரமைப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் […]

பல்கலைக்கழகங்களில் பீடாதிபதித் தெரிவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்த முடிவு !

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மறு அறிவித்தல் வரை பீடாதிபதிகள் தெரிவுக்கான தேர்தல்களை நடாத்துவதில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

தொற்று நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் […]

திரவ பெற்றோலிய எரிவாயுக் கொள்வனவுக்கான நிதி ஏலம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024 ஆம் ஆண்டின் […]

இணையத் தொடர்புகள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர திட்டம்

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய 4ஆம் திகதிக்குள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர […]

சிறுமி கர்ப்பம்! தாயார் பிணையில் விடுவிப்பு

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை […]

error: Content is protected !!