ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்..!

ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த […]

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் அதிகரிக்கும் ஆபத்து – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை..!!!

இந்த புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் அதிகம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தினர் இன்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை -சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்..!!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  […]

இரத்தினபுரியில் வாகன விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி – பத்துல்பான பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் […]

முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை […]

முருகன் உள்ளிட்டோர் மீது விமான நிலையத்தில் தொடரும் தீவிர விசாரணை!

முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி புகழேந்தி ஆதவன் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார். […]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு…!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் […]

யாழில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகளில் இறுக்கம்…!

யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் […]

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சுற்றுலா சென்ற தனியார் பேருந்து..!

மட்டக்குளிய – இக்பாவத்தை  பகுதியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த […]

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். […]

error: Content is protected !!