ஜனாதிபதி தலைமையில் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கத்திட்டம்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று 11ஆம் திகதி டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் […]

யாழ் வரவுள்ள தொல். திருமாவளவன்

முனைவர் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை […]

பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

இன்று 12ஆம் திகதி இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல […]

முன்னாள் இராணுவ கேணலின் தடை உத்தரவு நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறாமல் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் […]

குடும்ப சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட தொழில்நுட்பக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழு விடயங்களை ஆராய்ந்து […]

சுற்றுலா செல்லும் போது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக […]

யாழில் 170 மில்லியன் ரூபாயில் உள்ளகவிளையாட்டு அரங்கு அமைக்க திட்டம்

வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் […]

error: Content is protected !!