பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கியது

யாழ் வடமராட்சி வளலாய்  கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று இன்று 17 ஆம் திகதி கரையொதுங்கியுள்ளது. சிலையின் […]

யாழில் கனமழையால் மரம் முறிந்து போக்குவரத்து தடை

யாழில் கடும் மழையால் சுழிபுரம் பகுதியில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து […]

அருண் ஹேமச்சந்திரவை இராஜினாமா செய்ய சொல்லும் சுமந்திரன்

அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகியோர் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் […]

கணவன் மனைவி போதைப்பொருளுடன் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் […]

கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை […]

வர்த்தகர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து […]

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் […]

நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 1115 பேர் கைது

“முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கையின் கீழ் நேற்று 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் […]

error: Content is protected !!