உணவு பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்துள்ளது

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் அளவிடப்பட்ட ஒட்டுமொத்தப் […]

“முழு நாடுமே ஒன்றாக” எனும் நடவடிக்கையில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் […]

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கண்டி ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று 21ஆம் திகதி காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் […]

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொலை மிரட்டல்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று 21ஆம் திகதி பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பணிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காகக் கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பத்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். […]

சுத்தியலால் தாக்கப்பட்டநபர் உயிரிழப்பு

இந்தியாவின், இராமநாதபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

பிள்ளைகள் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்போம்! ஜனாதிபதி தெரிவிப்பு

பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு […]

ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்

களுத்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்காக இன்று 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினால் […]

மன்னார், கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம்

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய […]

மத்திய தபால் பரிமாற்றகத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கண்டுபிடிப்பு

மத்திய பொலிஸ் குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!