யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா […]
Month: October 2025
வீடு ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிப்பு
வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று 26ஆம் […]
யாழில் ஹெரோயினுடன் போதைப்பொருள் வியாபாரி கைது
யாழ்,சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை 27ஆம் திகதி 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் […]
ராணுவதின் பேருந்து மோதி போலிஸார் ஒருவர் உயிரிழப்பு!
வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற […]
புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது
புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக […]
லசந்த கொலையில் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது!
லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்ட குற்றத் தடுப்புப் […]
செயலிழந்த கப்பலின் பணியாளர்கள் துறைமுகததிற்கு வந்தடைந்தனர்
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் […]
பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சாரதி போலிஸில் சிக்கினார்!
பொலிஸாரின் ஆணையை மீறியமையால் நேற்று 25ஆம் திகதி இரத்மலானை பகுதியில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதி குறித்து பல தகவல்களை […]
இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை இந்திய கப்பல் சேவை!
இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று 26ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த […]
சுங்கத் திணைகளத்தில் தடுத்து வைக்கப்படிருந்த வாகனங்கள் விடுவிப்பு!
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார […]
