போதைப்பொருளுடன் யாழில் இளைஞர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். æ கைது […]

விசேட பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பாராளுமன்றம்!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று 23ஆம் திகதி பாராளுமன்ற […]

விசேட போலிஸ் குழுக்கள் மூலம் லசந்த கொலை விசாரணைகள் முன்னெடுப்பு!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது […]

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவோம் – ஐ.நா அமர்வில் ஜனாதிபதி அனுர அறைகூவல்!

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு […]

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன்!

தங்காலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. […]

அரச பொதுச்சேவைச் செயலி – ‘சுப்பர் அப்’ க்கு அமைச்சரவை அனுமதி!

பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘சுப்பர் அப்’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. […]

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குப் பதிலாகப் பதில் அமைச்சர்கள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு […]

விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று; யாழ். மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நியமனம்!

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் […]

பிராந்தியத்தின் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் – பிரதமர் ஹரிணி நம்பிக்கை!

பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை […]

error: Content is protected !!