இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அனுர – நாளை காலை பதவியேற்பு!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் […]

முதற் சுற்று வாக்கு எண்ணிக்கையின் உத்தியோகபூர்வ முடிவுகள்!

நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முதலாவது சுற்று முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. […]

13 இலட்சம் வாக்குகளால் அனுரா முன்னிலையில் : வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் விஜித ஹேரத் எம்.பி!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக முதற் சுற்று வாக்குப்பதிவின் படி 13 […]

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு […]

தமிழர் தரப்பின் விருப்பு வாக்கினால் சஜித் ஜனாதிபதியாகும் வாய்ப்பு?

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி யார் என்பதில் திடீர் திருப்பமொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாகவும், தமிழர் தரப்பின் விருப்பு வாக்குகளே ஜனாதிபதியைத் […]

அநுரா வெற்றி நடை: இன்று மாலை பதவியேற்பு!

இலங்கையின் 9ஆவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர […]

யார் ஜனாதிபதியானாலும் அவருக்கு நான் ஆதரவு என்கின்றார் மைத்திரிபால!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக யார் தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனுவையில் வாக்களித்த […]

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் 8,000 உள்நாட்டு, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்!

நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியிலும், வாக்குகள் எண்ணும் செயன்முறையிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு […]

error: Content is protected !!