நாட்டில் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் […]
Month: March 2024
இந்து மக்களுக்கெதிராக தற்போது முடுக்கி விடப்பட்டுள்ள இனவழிப்பு செயற்பாடு கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் திரும்பும்…! அருட்தந்தை மா.சத்திவேல் எச்சரிக்கை…!
நாட்டில் தற்போது இந்துக்களுக்கெதிராக முடுக்கி விடப்பட்டுள்ள இன அழிப்பின் செயல்பாடு தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரும்பும் காலம் தூரத்தில் இல்லை […]
03 வயது குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
பிரித்தானியாவில் 03 வயது குழந்தையொன்றுக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியதவிலுள்ள வேல்ஸ் பிளாக்வுட் […]
பிரதமர் நரேந்திர மோடி 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது-வைகோ!
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என […]
பிரித்தானிய மன்னர் இறக்கவில்லை : போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தூதரகம்
பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ஸ் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என பிரித்தானிய தூதரகம் […]
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 3 நாட்கள் விவாதம்!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று முற்பகல் […]
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வேறாக்க திட்டம்!
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. […]
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு நிதியுதவி!
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு, சுயதொழில் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் […]
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். […]
‘மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா’…! வெடுக்குநாறிமலை அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்…!
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை முன்றலில் […]
