சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 3 நாட்கள் விவாதம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இதேவேளை இரண்டு நாட்கள்  விவாதம் நடத்தப்பட்டு நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!